நான் யார்....????

My photo
திருவள்ளூர், தமிழ்நாடு, India
இராஜ்குமார் என்று அறியப்பட்டு வருகிறேன். நான் செய்யும் தொழிலின் மூலம் செவிலியன் என்ற பெயரில் இந்த பிளாக்கை தொடங்கியுள்ளேன். பதிவுலகிற்கு புதியவன்.பதிவுகள் அனைத்தையும் என் தாய்க்கும், தாய்நாட்டிற்கும் உரித்தாக்குகிறேன்.....

வருக....வருக...


தினம் ஒரு திருக்குறள்..

அனி வலை

Loading...
Showing posts with label மொக்கை..... Show all posts
Showing posts with label மொக்கை..... Show all posts

Tuesday, 23 August 2011

இந்த வார மொக்கை....

ஜோக்கு...
சென்ட்ரல் கவர்மெண்ட்டு ஏற்கெனெவே நாலன்னாவை தூக்கிருச்சி...இப்ப எட்டன்னாவையும் தூக்கப்போறாங்கலாம்...ஏன் தெரியுமா ????
அவங்களால ஒரு "அன்னா" வையே சமாளிக்க முடியலாம்.... இதுல எங்க எட்டு "அன்னா" வை சமாளிக்கிறது....
=========================
சோக்கு....
என்னவள் சொன்னாள்
உயிரையும் கொடுப்பேனென்று...
ஆம்...
கொடுத்தாள்
என் உயிரை..
யாருக்காகவோ....

========================
ஹைக்கூ

என் இதயத்தில்
லேசாக ஓர்
லேசர் அறுவைசிகிச்சை...
அவளது பார்வை...

========================
பனித்துளி போல் - என்
கண்ணீர்த்துளிகள் ....
அன்பே
சூரியனாய்
நீ இருப்பதாலோ....
========================
பசுமரத்து ஆணிபோல்
என் மனதில்
உன் நினைவுகள்...
இப்போதுதான் புரிகிறது....
ஆணி புடுங்குறது
எவ்வளவு கஷ்டம் என்று....
=================

பேக்கு......

கைத்தொழில் ஒன்றை
கற்றுக்கொள்..
கவலை உனக்கில்லை
ஒத்துக்கொள் ....
புரிந்துகொண்டேன்....
திருமணத்திற்கு பின்
ஓர் ஆடி மாதத்தில்...

-மொக்கைசாமி


ஏன் இப்படி இருக்கீங்க???

பின்ன இன்னாங்க???? இவ்ளோ நேரம் படிச்சிட்டு, நல்லதோ கெட்டதோ.... ஒரு நாலு வார்த்தை எழுதுனா கொறஞ்சா போயிடும்....போங்க....போயி comment எழுதிட்டு போங்க....ஆமா...!!!!

வருகைப்பதிவேடு....

free counters

நான் மேய்வது

இன்றைய மொக்கை...

தேடுங்கள் கண்டடைவீர்கள்