இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ஜோக்கு...
சென்ட்ரல் கவர்மெண்ட்டு ஏற்கெனெவே நாலன்னாவை தூக்கிருச்சி...இப்ப எட்டன்னாவையும் தூக்கப்போறாங்கலாம்...ஏன் தெரியுமா ????
அவங்களால ஒரு "அன்னா" வையே சமாளிக்க முடியலாம்.... இதுல எங்க எட்டு "அன்னா" வை சமாளிக்கிறது....
=========================
சோக்கு....
என்னவள் சொன்னாள்
உயிரையும் கொடுப்பேனென்று...
ஆம்...
கொடுத்தாள்
என் உயிரை..
யாருக்காகவோ....
========================
ஹைக்கூ
என் இதயத்தில்
லேசாக ஓர்
லேசர் அறுவைசிகிச்சை...
அவளது பார்வை...
========================
பனித்துளி போல் - என்
கண்ணீர்த்துளிகள் ....
அன்பே
சூரியனாய்
நீ இருப்பதாலோ....
========================
பசுமரத்து ஆணிபோல்
என் மனதில்
உன் நினைவுகள்...
இப்போதுதான் புரிகிறது....
ஆணி புடுங்குறது
எவ்வளவு கஷ்டம் என்று....
=================
பேக்கு......
No comments:
Post a Comment